சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி…

View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்

சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சேலத்தில் சார் பதிவாளராக பணியாற்றி லஞ்சம் வாங்கி செல்வப்பாண்டியன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சேலம்…

View More சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ரயில்வே இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்போரை வெளியேற சொன்னதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள ரயில்வே அருந்ததியர்…

View More சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்