காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்…
View More ”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!விவசாயிகள் கோரிக்கை
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி…
View More தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!
கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேலம்…
View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி…
View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்