நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2022-23-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு...