கேரள மாநிலத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை…
View More நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்புSabarimala temple
சபரிமலை அன்னதானத்தில் முறைகேடு: முன்னாள் அதிகாரி கைது
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு செய்த முன்னாள் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு…
View More சபரிமலை அன்னதானத்தில் முறைகேடு: முன்னாள் அதிகாரி கைதுசபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.…
View More சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்புதமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
டிச.03 முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பாதிப்பு…
View More தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் 15 ஆம் தேதி மீண்டும் திறப்பு
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வரும் 15-ஆம் தேதி மாலை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்டல மற்றும்…
View More மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் 15 ஆம் தேதி மீண்டும் திறப்பு