கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக வரும் 12 ம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு…
View More மாசி மாத பூஜை; சபரிமலையில் பிப்.12ம் தேதி நடை திறப்புmagara jothi
நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2022-23-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு…
View More நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
ஜனவரி 19 தேதி வரை மட்டுமே மகரவிளக்கு தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என தேவசம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்…
View More மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி