இப்படியும் ஒரு காதலா..! திருமணம் செய்து கொண்ட மூன்றாம் பாலின ஜோடி!

கேரளாவில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த பிரவீன்நாத் என்பவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி…

View More இப்படியும் ஒரு காதலா..! திருமணம் செய்து கொண்ட மூன்றாம் பாலின ஜோடி!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வட்ட வழங்கல் பிரிவில் மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்…

View More மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!