கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை…

View More கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!

ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ராகுல் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக…

View More ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ராகுல் கண்டனம்

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை…

View More ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, சிறுவன் ஒருவருக்கு ஷு வாங்கி தருவதாக கூறியிருந்தார். தற்போது ராகுல், ஷு வாங்கி அனுப்பியது சிறுவனிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட…

View More கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

“தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன் என்றார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும்…

View More “தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – ராகுல் காந்தி

தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல்…

View More “தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – ராகுல் காந்தி

நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!

ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை,…

View More நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!

கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற…

View More கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதி, சீனாவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி…

View More பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி