மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த பட்ஜெட் குறித்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்…
View More மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கடும் அமளி!Rahul gandhi
ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!
சில நாட்களில் தமிழகம் வரவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அதற்கு அனைத்து கட்சிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில்…
View More ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!
அனல் பறக்கும் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு இடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சுடச்சுட காளான் பிரியாணி தயாரித்து பரிமாறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேரந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட…
View More சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!
கரூரில் ‘இந்தியன் சட்’ என்கிற சாட்டிலைட்டை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் அட்னன், அருண், தனியார்…
View More கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் – ராகுல்காந்தி!
தமிழகத்தின் ஆன்மாவான திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருக்குறளை பிரதமர் மோடி…
View More திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் – ராகுல்காந்தி!இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை வரும் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம்…
View More இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது”-செல்லூர் ராஜூ!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு…
View More ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது”-செல்லூர் ராஜூ!