உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை…
View More விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுRahul gandhi
லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த பகுதிக்கு செல்ல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 10- ஆம் தேதி அரசு விழா ஒன்றுக்கு,…
View More லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்புமத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி
மத்திய அரசின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாள் முதலே பெகாசஸ், வேளாண் சட்டங்கள்,…
View More மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணிகாங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள்…
View More காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்
சமூகப் புரட்சியில் கருணாநிதி , லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல்…
View More மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி
பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.…
View More பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்விவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரில் வந்தார் ராகுல்காந்தி
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரில் வந்தார் ராகுல்காந்திபெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி
பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…
View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்திமுக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது – மத்திய அமைச்சர்
முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்க பயன்படுத்தப்படும் பெகாஸஸ் செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள்…
View More முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது – மத்திய அமைச்சர்ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி…
View More ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்