பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்பு

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படத் தொடங்கியுள்ளன. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மின்விசிறிகள், ஏசி…

View More பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்பு

பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தள மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு ஜனாதிபதி உட்பட மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,…

View More பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் கைது- பஞ்சாப் போலீஸ் அதிரடி

பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பின் தலைவனான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு…

View More ‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் கைது- பஞ்சாப் போலீஸ் அதிரடி

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி,…

View More குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தேனி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது.…

View More பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

உங்களின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் என சிறையில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவிற்கு அவரின் மனைவி நவ்ஜோத் கவுர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.  பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட்…

View More உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீசிய பெரும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 பேர்க்கும் மேல்…

View More பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!

மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்: யார் இந்த அம்ரித் பால் சிங்?

40 ஆண்டுகளுக்கு முன்பு பிந்தரன் வாலே, இப்போது அம்ரித் பால் சிங் என மீண்டும் இந்திய அரசின் உள்துறைக்கு சவால் விடுக்கிறதா பஞ்சாபின் வாரிசு என்ற அமைப்பு . மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்…

View More மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்: யார் இந்த அம்ரித் பால் சிங்?

ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

பென்ஸ் கார் முதல் பைக்…சினிமாவை மிஞ்சும் சேசிங் .. அடுத்தடுத்து கெட்டப் சேஞ்ச் என பல்வேறு தோற்றங்களுடன் காவல்துறையினரையே சுத்தலில் விடும், அம்ரித் பால் சிங்கை கைது செய்ய, உதவுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள்…

View More ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு…

View More ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்