பஞ்சாப் மாநில எல்லை வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி…
View More பஞ்சாப்; பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேர் கைதுPunjab
ராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்
இந்திய ராணுவ வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள மெஹாலி பள்ளி மாணவர்கள் ரக்ஷாபந்தன் விழாவிற்காக ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ரக்ஷா பந்தன் என்பது ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் மீது…
View More ராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.…
View More பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலைபஞ்சாப் கலவரம்; முழு ஊரடங்கு அமல்
பஞ்சாப்பில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக நாளை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலின்…
View More பஞ்சாப் கலவரம்; முழு ஊரடங்கு அமல்பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து பம்மலில் ஆத்மி கட்சி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. உத்ரகாண்ட்,…
View More பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியதுமுதலமைச்சர் என்றால் சாதாரண மனிதன் என்று பொருள்; பகவந்த் மான்
முதலமைச்சர் என்றால் சாதாரண மனிதன் என்று பொருள் என்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கவனம் ஈர்த்த…
View More முதலமைச்சர் என்றால் சாதாரண மனிதன் என்று பொருள்; பகவந்த் மான்ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி
ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி, தேர்தல் நடைபெற…
View More ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்திபிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: விசாரணை தொடங்கியது
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட 5 பேர் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில்…
View More பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: விசாரணை தொடங்கியதுராகுல்காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? சர்ச்சையை கிளப்பிய எம்.பி ட்விட்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ட்விட்டரில் எழுப்பிய கேள்வி, பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை தீவிரமாக…
View More ராகுல்காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? சர்ச்சையை கிளப்பிய எம்.பி ட்விட்.பஞ்சாப் தேர்தல்; 65 இடங்களில் பாஜக போட்டி
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக 65 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் என 5 மாநிலங்களில்…
View More பஞ்சாப் தேர்தல்; 65 இடங்களில் பாஜக போட்டி