பஞ்சாபில் ஒரு தலைமைக் காவலர் முட்டைகளைத் திருடியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதா?

ஒரு போலீஸ் அதிகாரி அருகிலுள்ள விற்பனையாளரிடமிருந்து தனது சட்டைப் பையில் முட்டைகளை திருடி எடுத்துச் செல்லும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

View More பஞ்சாபில் ஒரு தலைமைக் காவலர் முட்டைகளைத் திருடியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதா?

ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில காவல்துறையைப் பற்றி வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

பஞ்சாப் மாநில காவல்துறையைக் குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கத்தை குறிவைத்து வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

View More ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில காவல்துறையைப் பற்றி வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்: யார் இந்த அம்ரித் பால் சிங்?

40 ஆண்டுகளுக்கு முன்பு பிந்தரன் வாலே, இப்போது அம்ரித் பால் சிங் என மீண்டும் இந்திய அரசின் உள்துறைக்கு சவால் விடுக்கிறதா பஞ்சாபின் வாரிசு என்ற அமைப்பு . மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்…

View More மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்: யார் இந்த அம்ரித் பால் சிங்?

’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்

சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை  உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து…

View More ’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்

‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவு; தேடுதல் வேட்டையில் போலீசார்

பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்களை போலீசார் கைது செய்த நிலையில் இன்று அவர் தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.…

View More ‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவு; தேடுதல் வேட்டையில் போலீசார்

பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.…

View More பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை