புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…
View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!Pudukottai
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு – சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி காட்சி…
View More பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு – சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு!பொற்பனைக்கோட்டை அகழாய்வு – 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பினால் ஆன ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி…
View More பொற்பனைக்கோட்டை அகழாய்வு – 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிப்பு!வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்…
View More வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் அணிக்கு தலைமை தாங்கும் தமிழர்… யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்?
துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குகிறார். யார் அவர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்…. பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜுலை 26-ம்…
View More பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் அணிக்கு தலைமை தாங்கும் தமிழர்… யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்?திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 30) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை…
View More திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!புதுக்கோட்டை பட்டாசு வெடி விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதுக்கோட்டை அத்திப்பள்ளம் பகுதியில் தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம் கிராமத்தில் வேல்முருகன் என்பவருக்கு…
View More புதுக்கோட்டை பட்டாசு வெடி விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில்…
View More காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!
“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
View More “சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம் மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும். அப்போது விவசாய கண்மாய்களில் சாதி, மதம் பாராமல்…
View More புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா!… ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!