ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…
View More ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!Pudukottai
தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…
View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள்…
View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் அதிகமான வாடிவாசலை கொண்ட மாவட்டமாகவும், எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை…
View More வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!
புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகு ஒன்றை சேதப்படுத்தியதோடு அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! – தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பு!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள்…
View More இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! – தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பு!2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு – தச்சங்குறிச்சியில் தீவிர ஏற்பாடுகளுடன் இன்று தொடக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் அருகே தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்க உள்ளது. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும்…
View More 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு – தச்சங்குறிச்சியில் தீவிர ஏற்பாடுகளுடன் இன்று தொடக்கம்!2024-ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு – ஜனவரி 6ம் தேதி தொடக்கம்.!
2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும்…
View More 2024-ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு – ஜனவரி 6ம் தேதி தொடக்கம்.!விராலிமலை அம்மன் கோயில் மார்கழி மாத மகா விளக்குப் பூஜை: 4,004 பெண்கள் பங்கேற்பு!
விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை ஜோதிமணி எம்பி தொடங்கி வைத்தார். விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல்…
View More விராலிமலை அம்மன் கோயில் மார்கழி மாத மகா விளக்குப் பூஜை: 4,004 பெண்கள் பங்கேற்பு!தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
View More தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…