பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

சென்னையின் 2-வது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் குறித்தும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்……

View More பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

ஹிஜாப் அணிய தடை; ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள்

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்குக் கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர்…

View More ஹிஜாப் அணிய தடை; ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள்

”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து…

View More ”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா