“இதனை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்” – பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு நெகிழ்ச்சி

பத்மஸ்ரீ விருது பெற்றதை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன் என சமையல்கலை வல்லுநர் தாமு தெரிவித்தார். 

View More “இதனை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்” – பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு நெகிழ்ச்சி

“இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். …

View More “இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

தமிழக பாம்பு பிடி வல்லுனர்களுக்கு பத்மஸ்ரீ விருது; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்மஸ்ரீ விருது   வழங்கினார். கலை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி,…

View More தமிழக பாம்பு பிடி வல்லுனர்களுக்கு பத்மஸ்ரீ விருது; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

பத்ம விருதுகள் 2022: தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்மஸ்ரீ

டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில்,…

View More பத்ம விருதுகள் 2022: தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்மஸ்ரீ

பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 3 பேர் புறக்கணித்துள்ளனர். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய…

View More பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா

’அப்போ செய்த சபதம்…’ சாதித்த பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

தான் செய்த சபதத்தை கடும் முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேற்றி, பெருமை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது. கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம் உள்பட…

View More ’அப்போ செய்த சபதம்…’ சாதித்த பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!