வியக்க வைக்கும் அதிநவீன வசதிகள்; புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தில் குவிந்து கிடக்கும் சிறப்புகள்!

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சென்னை விமான நிலைய முனையத்தில் உள்ள சிறப்புகளை தற்போது பார்க்கலாம்….. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள…

View More வியக்க வைக்கும் அதிநவீன வசதிகள்; புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தில் குவிந்து கிடக்கும் சிறப்புகள்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வருகை

பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அவரின் பயணத்தில் அவர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது பார்ப்போம்… 8-ந் தேதி காலை…

View More பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வருகை

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழி

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

View More நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழி

இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க சிறப்பு பிரதிநிதி: நியமித்தது கனடா அரசு

இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுப்பதற்காக கனடா அரசு முதல் சிறப்பு பிரதிநிதியை நியமித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவின் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தொடர்ச்சியான கொடிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூன் 2021…

View More இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க சிறப்பு பிரதிநிதி: நியமித்தது கனடா அரசு

ராஜினாமா செய்கிறார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்; கட்சி கூட்டத்தில் திடீர் அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜெசிந்தா ஆர்டெர்ன் கட்சியின் வருடாந்திர கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று…

View More ராஜினாமா செய்கிறார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்; கட்சி கூட்டத்தில் திடீர் அறிவிப்பு

பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்

பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…

View More பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்

இன்று தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம்; ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் தமிழில் டிவிட்

இன்று துவங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு‘ ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார். தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக…

View More இன்று தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம்; ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் தமிழில் டிவிட்

மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிரதமர் ஆறுதல் கூட கூறவில்லை. இது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த…

View More மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை: கொடியசைத்து துவங்கி வைத்த பிரதமர் மோடி

தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பெங்களூரு வந்த பிரதமர் மோடி, வந்தே…

View More சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை: கொடியசைத்து துவங்கி வைத்த பிரதமர் மோடி

பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ்…

View More பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்