பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு எச்.ஏ. எல். எனப்படும் , பாதுகாப்பு…
View More தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!prime minister
“மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடந்தது. …
View More “மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர் தான் கிடைக்கும்” – பூபேஷ் பகேல்தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!
காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து…
View More தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!
காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ‘எக்ஸ்’ தள பக்கத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா்…
View More காஸாவில் உள்ள ஹமாஸின் 130 சுரங்க நிலைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!!காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!
உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி எனவும், காஸா-இஸ்ரேல் போரில், இந்தியா சிறந்த பங்களிப்பை அளிப்பதால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக். 7-ம்…
View More காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் – ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!“காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அக்.…
View More “காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்
காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…
View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!
போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர்…
View More போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!
இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு, காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரை…
View More இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர்.. யாரையும் பழிவாங்க விரும்பவில்லை என பேச்சு!
நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல விரும்புகிறேன். யாரையும் பழிவாங்க விரும்பவில்லை என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்…
View More 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர்.. யாரையும் பழிவாங்க விரும்பவில்லை என பேச்சு!