“சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும்…

View More “சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்!

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் புகழ்பெற்ற சித்தர்காடு கருவாட்டு சந்தையில், மாட்டுப் பொங்கல் அன்று முன்னோருக்கு படையலிட ஏராளமான பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தையில் குவிந்தனர்.  மயிலாடுதுறை அருகே புகழ் பெற்ற சித்தர்காடு சந்தை…

View More பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்!

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின்…

View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலமாக பொங்கல் வாழ்த்து கூறினார். அந்த காணொலியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆண்டுக்கொரு நாள்…

View More தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…!

சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனையை அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர…

View More கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…!

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ – விழுப்புரத்தில் பிளாஸ்டிக் இன்றி போகி கொண்டாடிய மக்கள்…!

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக்கை தவிர்த்து பழைய பொருட்களை தீயிலிட்டு எரித்து பொதுமக்கள் கொண்டாடினர். மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை…

View More ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ – விழுப்புரத்தில் பிளாஸ்டிக் இன்றி போகி கொண்டாடிய மக்கள்…!

பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களில் 8 லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.  பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் தொடங்கியது. போகி, தைப்பொங்கல்,…

View More பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால், அனைத்து பிளாட்பாரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!