லஞ்சம்: பொள்ளாச்சியில் அரசு உதவி பொறியாளர் கைது

பொள்ளாச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி வேங்கை செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக…

View More லஞ்சம்: பொள்ளாச்சியில் அரசு உதவி பொறியாளர் கைது

“தாயன்புக்கு ஈடேது” – ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு!

பொள்ளாச்சி அருகே ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசுவின் பாசம் கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள நல்லியன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவர் தனது வீட்டில் பசு மாடுகள் மற்றும்…

View More “தாயன்புக்கு ஈடேது” – ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு!

65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

பொள்ளாச்சியில் 65 வயது மதிக்க தக்க மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   பொள்ளாச்சியை அடுத்துள்ள ஏரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர்…

View More 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த…

View More திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை – 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விதிகளை மீறி அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதித்ததாக 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்…

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை – 7 காவலர்கள் சஸ்பெண்ட்

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரசும் பரவத்…

View More கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம்…

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சியில், 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு,…

View More பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 16வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர்…

View More பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைப் பகுதியில் கொட்ட வந்த மூன்று டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர். தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை…

View More மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!