ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

தென்காசியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஒருவர் போலீசாரால் சுட்டு பிடிப்பு!

கடலூர் மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.

View More மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஒருவர் போலீசாரால் சுட்டு பிடிப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ முருகா மடாதிபதி சிவமூர்த்தி முருகா நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் சித்ர துர்கா மாவட்டத்தில் ஸ்ரீமுருகா மடத்திற்கு…

View More பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி

பாலியல் குற்றச்சாட்டில் பிரபல மடாதிபதி கைது

கர்நாடகா அரசியலில் மடாதிபதிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது நாம் அறிந்த ஒன்று, அப்படிபட்ட மடங்களில் ஒன்றான லிங்காயத்து மடத்தின் மடாதிபதி ஒருவரை அம்மாநில போலீசார் சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில்…

View More பாலியல் குற்றச்சாட்டில் பிரபல மடாதிபதி கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம்…

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம்?

நடிகை பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். அதையடுத்து…

View More முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம்?