ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!

திருத்தணி நகராட்சியில் உள்ள 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி நகராட்சியில் ஒரே நாளில் ஊருக்குச் சென்ற 5 நபர்களின் வீடுகளைஉடைத்து 41 சவரன் நகை,…

View More ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி படம்’ எடுக்க முயற்சி – ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி’ படம் எடுக்க முயன்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது பேரிடம் கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர். ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ‘ரோசோட்டம்’…

View More கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி படம்’ எடுக்க முயற்சி – ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை!

கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!

திருச்செங்கோடு அருகே,  விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம்,  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…

View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!

திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!

நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. …

View More திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!

மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும்…

View More மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உரிய அனுமதி இல்லாமல்  வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை, மணஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக வந்த…

View More உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!

மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

மயிலாடுதுறை அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற, சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை…

View More மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி  செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு…

View More விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…

View More எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!