மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும்…

View More மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உரிய அனுமதி இல்லாமல்  வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை, மணஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக வந்த…

View More உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!

மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

மயிலாடுதுறை அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற, சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை…

View More மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி  செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு…

View More விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல்!

எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…

View More எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து…

View More உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!

காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள…

View More மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!

போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…

View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகை  மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு சொந்தமான…

View More நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…

View More பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!