குடிபோதையில் ரகளை செய்த 6 பேர்; தேடும் காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு குடிபோதையில், சாப்பிட்ட உணவிற்கு காசு கொடுக்காமல் 6 பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரை அடித்து உதைத்து ரகளை…

View More குடிபோதையில் ரகளை செய்த 6 பேர்; தேடும் காவல்துறை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம்…

View More முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

சென்னை; பட்டாசு வெடித்த 373 பேர் மீது வழக்கு

அரசின் அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7…

View More சென்னை; பட்டாசு வெடித்த 373 பேர் மீது வழக்கு

காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்‌பேரவையில்‌, கடந்த செப். 13-ஆம் தேதி நடந்த காவல்‌துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின், ‌‘காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌நலனை பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தினருடன்‌ போதிய…

View More காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பெண் காவலர் உயிரிழப்பு; ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதா குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே மரம் சாய்ந்து…

View More பெண் காவலர் உயிரிழப்பு; ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார்

  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையும் பெய்து…

View More மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார்

புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற…

View More புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

காக்கிக்குள் ஒரு கவிஞர்…

திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எழுதிய டைரி குறிப்பு தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காவலர்கள் உயிரிழப்பு  என்பது சமீபகாலமாக அதிகரிக்கபட்டு வந்த சூழலில் தமிழ்நாடு அரசு வார விடுமுறை மற்றும் யோகா,…

View More காக்கிக்குள் ஒரு கவிஞர்…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு: காவல் துறை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து  மாவட்டங்களுக்குச் சென்று  மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள்…

View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு: காவல் துறை

மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!

சிவகிரி பகுதியில் மானை வேட்டையாடிய 3 பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர் வனத்துறையினர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடபடுவதாக புகார்…

View More மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!