கொரோனா மூன்றாவது அலையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினரும், அதிகளவில்…
View More கொரோனா மூன்றாவது அலை: 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா#Police
நள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!
நெல்லை அருகே நள்ளிரவில் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி அருகே,…
View More நள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன்: அமைச்சர் மெய்யநாதன் நலம் விசாரிப்பு
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனை, அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை பகுதியில், கடந்த 30-ஆம் தேதி மத்திய தொழில்…
View More துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன்: அமைச்சர் மெய்யநாதன் நலம் விசாரிப்புஅரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி
செங்கல்பட்டில் அரசுப்பணி வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மனைவி வேதவள்ளி பட்டப்படிப்பு முடித்து…
View More அரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடிஎஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்
சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அவரை அரிவாளால் வெட்டியதாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்…
View More எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்…
View More திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஜெயக்குமார்மழையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு தவித்த மூதாட்டி; காப்பாற்றிய பெண் போலீஸ்
மழையில் நனைந்தபடி சாலையோரம் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த 75 வயது மூதாட்டியை, காப்பாற்றி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் போலீசார். பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தில் சுண்ணாம்பு பாறை வீரமாத்திஅம்மன் கோயில் அருகில்…
View More மழையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு தவித்த மூதாட்டி; காப்பாற்றிய பெண் போலீஸ்நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக…
View More நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்; பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை
ராணிப்பேட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்த சின்ராசு, கோகுல், சுபாஷ், ரமேஷ்,…
View More வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்; பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படைமழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்
கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகளை பாத்திரத்தில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது.…
View More மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்