இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில…
View More இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்PMOIndia
இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!
2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி…
View More இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!கச்சத்தீவை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்- பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் துன்பங்களை போக்கவும் கச்சத்தீவை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு…
View More கச்சத்தீவை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்- பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயம் வந்த பிரதமர் மோடி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியினருடன் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்…
View More ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சென்னை விமான நிலையத்தில் 1,200…
View More பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி!டெல்டா பகுதிகளை நிலக்கரி ஏலப் பட்டியலில் இருந்து நீக்கிய பிரதமருக்கு நன்றி- அண்ணாமலை ட்வீட்!
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு…
View More டெல்டா பகுதிகளை நிலக்கரி ஏலப் பட்டியலில் இருந்து நீக்கிய பிரதமருக்கு நன்றி- அண்ணாமலை ட்வீட்!காங்கிரஸ் காட்டும் கருப்பு கொடி மக்களிடையே பிரதமர் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும்- பாஜக
காங்கிரஸ் காட்டும் கருப்பு கொடி மக்களிடையே பிரதமர் மோடி மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார். புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை – கோவை வந்தே…
View More காங்கிரஸ் காட்டும் கருப்பு கொடி மக்களிடையே பிரதமர் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும்- பாஜகதமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!
தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை – கோவை வந்தே பாரத்…
View More தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!பிரதமரின் வருகையை எதிர்த்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு
ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவடுவர் என அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் …
View More பிரதமரின் வருகையை எதிர்த்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு“நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து
“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106…
View More “நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து