டெல்லியில் தற்போதுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதை, எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் வடிவமைத்தனர். கட்டுமான பணிகள், 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927-ஆம் ஆண்டு…
View More நாடாளுமன்ற புதிய கட்டடம் – முக்கிய அம்சங்கள்… எழும் கேள்விகள்…PMOIndia
சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More சரத்பாபு மறைவு – பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!!விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புதிய ரக மாம்பழம் விற்பனைக்கு வர தயாராக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் மாம்பழ ஆராய்ச்சியாளரான உபேந்திர சிங். பல மாம்பழ வகைகளை ஆய்வு செய்வதை வழக்கமாகக்…
View More விற்பனைக்கு வருகிறது ”மோடி மாம்பழம்” – என்ன ஸ்பெஷல்??பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில…
View More பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!கடினமான சூழ்நிலைகளில் கூட இந்தியா புதுமைகளை உருவாக்கும்! – பிரதமர் மோடி பெருமிதம்
நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை காணப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார பரிமாற்றம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக…
View More கடினமான சூழ்நிலைகளில் கூட இந்தியா புதுமைகளை உருவாக்கும்! – பிரதமர் மோடி பெருமிதம்பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ்…
View More பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை மத்திய…
View More திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!இந்தியாவின் இளைஞர் சக்தி உலகத்தையே மாற்றும்! – கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது என்றும், இதன்மூலம் இந்தியா உலகையே மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிற்கு பிரதமர்…
View More இந்தியாவின் இளைஞர் சக்தி உலகத்தையே மாற்றும்! – கேரளாவில் பிரதமர் மோடி பேச்சுபிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகை; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். இதையொட்டி அங்கு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்…
View More பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகை; 5 ஆயிரம் போலீசார் குவிப்புசூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை…
View More சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!