நிலக்கரி சுரங்க ஏலம் ரத்து விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி- விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

நிலக்கரி சுரங்கத் திட்டம் காவிரி டெல்டாவில் கைவிடப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிலக்கரி எடுத்து திட்டத்தை கைவிட்டுள்ளதாக…

View More நிலக்கரி சுரங்க ஏலம் ரத்து விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி- விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள்-கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் என தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை ஆய்வு செய்த பின்னர், கூட்டுறவுத் துறை…

View More விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள்-கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன்

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும் பி.ஆர்.பாண்டியன்

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும் என விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக…

View More தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர வேண்டும் பி.ஆர்.பாண்டியன்