காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!

திண்டுக்கல்லில் தீவிரவாதிகளா? என்.ஐ.ஏ விசாரணை!

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனத்துறையினரின் Watch Tower பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கும், திண்டுக்கல் தாலுகா காவல்…

View More திண்டுக்கல்லில் தீவிரவாதிகளா? என்.ஐ.ஏ விசாரணை!

என்.ஐ.ஏ. அதிரடி சோதனை – சென்னையில் ஒருவர் கைது!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.

View More என்.ஐ.ஏ. அதிரடி சோதனை – சென்னையில் ஒருவர் கைது!

பிரபல தாதா பிஷ்னோயின் சகோதரர் குறித்து தகவல் தெரிவித்தால் ₹10 லட்சம் | #NIA அறிவிப்பு…

பிரபல ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய்…

View More பிரபல தாதா பிஷ்னோயின் சகோதரர் குறித்து தகவல் தெரிவித்தால் ₹10 லட்சம் | #NIA அறிவிப்பு…
NIA , arrested, Coimbatore, cylinder blast

கோவை கார் குண்டுவெடிப்பு : மேலும் மூவரை கைது செய்தது #NIA

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம்…

View More கோவை கார் குண்டுவெடிப்பு : மேலும் மூவரை கைது செய்தது #NIA

“#NIA ஆய்வு மடைமாற்றும் வேலை” – எம்பி சசிகாந்த் செந்தில்!

“NIA சோதனை என்பது மத்திய அரசின் மடைமாற்றும் வேலை” என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா…

View More “#NIA ஆய்வு மடைமாற்றும் வேலை” – எம்பி சசிகாந்த் செந்தில்!

சென்னை உட்பட பல இடங்களில் #NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்…

View More சென்னை உட்பட பல இடங்களில் #NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!

பாமக பிரமுகர் கொலை வழக்கு |  தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில்…

View More பாமக பிரமுகர் கொலை வழக்கு |  தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!

ஜம்மு-காஷ்மீரில், பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 9ம்…

View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!

‘சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க தடை இல்லை’ – என்ஐஏ ஒப்புதல்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும்,…

View More ‘சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க தடை இல்லை’ – என்ஐஏ ஒப்புதல்!