புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021…
View More புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!RationShop
விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? – தமிழ்நாடு அரசு விளக்கம்…!
நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும்…
View More விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? – தமிழ்நாடு அரசு விளக்கம்…!மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm மூலம் பணப்பரிவர்த்தனை – கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலமும் பணப்பரிவர்த்தனை நடைபெறும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் QR…
View More மே மாத இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm மூலம் பணப்பரிவர்த்தனை – கூட்டுறவுத்துறை அறிவிப்புரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்
நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…
View More ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்ரேசன் கடைகளை நவீனப்படுத்த நடவடிக்கை- ராதாகிருஷ்ணன்
ரேசன் கடைகளை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர்…
View More ரேசன் கடைகளை நவீனப்படுத்த நடவடிக்கை- ராதாகிருஷ்ணன்ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!
முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல்…
View More ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!