வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் : தம்பி கைது.. அண்ணன் தப்பி ஓட்டம்..!!
வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த சகோதரர்களில் தம்பி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அண்ணனை போலீசார் தேடிவருகின்றனர். நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்...