குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்

நாகை அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலிய…

View More குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்