கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தில் துரிதமாக உடைப்பு சரிசெய்யப்பட்ட பிறகும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடிக்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம…
View More கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம்: உண்மைக்கு மாறாக அறிக்கை விட வேண்டாம் – இபிஎஸ்க்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம்minister meyyanathan
மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது-அமைச்சர் மெய்யநாதன்
“மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது” என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில், இந்தியன் சயின்ஸ் மானிட்டர் (Indian science…
View More மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது-அமைச்சர் மெய்யநாதன்நாட்டின் விளையாட்டுத் தலைநகராக சென்னையை மாற்ற நடவடிக்கை-அமைச்சர் மெய்யநாதன்
“ஏடிபி டென்னிஸ் போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் விளையாட்டுத் தலைநகராக சென்னையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர்…
View More நாட்டின் விளையாட்டுத் தலைநகராக சென்னையை மாற்ற நடவடிக்கை-அமைச்சர் மெய்யநாதன்ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்
ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கு 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை…
View More ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்ஏடிபி ஆடவர் டென்னிஸ் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறுமா?-விளையாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்
சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியான ATP தொடர் மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு…
View More ஏடிபி ஆடவர் டென்னிஸ் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறுமா?-விளையாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்செஸ் ஒலிம்பியாட்-விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
28 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, ஏற்பாடுகள் பற்றி நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…
View More செஸ் ஒலிம்பியாட்-விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வுபிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை-அமைச்சர் மெய்யநாதன் வரவேற்பு
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக மத்திய அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுற்றுச்சூழல்…
View More பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை-அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புசென்னையில் 187 நாடுகள் பங்குபெறும் சதுரங்கப் போட்டி: அமைச்சர் மெய்யநாதன்!
இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 187 நாடுகள் பங்குபெறும் சதுரங்கப் போட்டியை தமிழக முதல்வர் சென்னையில் நடத்த உள்ளார் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை…
View More சென்னையில் 187 நாடுகள் பங்குபெறும் சதுரங்கப் போட்டி: அமைச்சர் மெய்யநாதன்!27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்
27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலை…
View More 27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்
மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36…
View More மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்