மருத்துவக் கல்லூரி கட்டப்பட்ட விவகாரம் – ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு…

View More மருத்துவக் கல்லூரி கட்டப்பட்ட விவகாரம் – ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி

குஜராத் மற்றும் பீகாரில் பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,…

View More குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அலுவலகத்தில் கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை…

View More தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோர உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சை சிறப்பு மேற்படிப்பு, புணரமைக்கப்பட்ட நூற்றாண்டு…

View More தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்