தமிழகம்செய்திகள்

நாகையில் விசிக சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணி!

நாகையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி, சனாதான எதிர்ப்பு உறுதி மொழி நடைபெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய விதிகள் வழியாக வந்து நாகப்பட்டினம் அவுரி திடலில் நிறைவு பெற்றது.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Web Editor

‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!

Syedibrahim

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடுவிழாவா? அதிமுக கண்டனம்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading