லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: 3 மாணவர்கள் பலி!

லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா மகன் ரிஷ்வான் (17), …

View More லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: 3 மாணவர்கள் பலி!

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள்…

View More தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்திவைப்பு!

நாகை- இலங்கை காங்கேசன்துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கவிருந்த நிலையில், திடீரென 12-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக…

View More நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்திவைப்பு!

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் மேட்டூரில் இருந்து நீர்…

View More பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக…

View More புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறிய நிகழ்வு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று மக்கள்…

View More நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!

திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஜன்னத் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம்…

View More ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ…

View More ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கை

நாகை அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குபொய்கை நல்லூரில்…

View More சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கை

மீண்டும் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு- மீனவர்கள் அச்சம்

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டு வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் கடலுக்கு…

View More மீண்டும் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு- மீனவர்கள் அச்சம்