பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ…
View More ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்Jacto Jio
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்
3 கட்ட போராட்டத்திற்கு பின்னும் கோரிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க…
View More எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து தருபவன் இந்த ஸ்டாலின்- முதலமைச்சர்
சொன்னது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து தருபவன் இந்த ஸ்டாலின், உங்கள் ஸ்டாலின் என்று ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில்…
View More சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து தருபவன் இந்த ஸ்டாலின்- முதலமைச்சர்ஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு
ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பெரும் பங்கு வகித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின்…
View More ஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு