மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி!

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரிடருக்கு ரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி!
Chennai | Fishermen saved the man who was stuck in the sea for 64 days!

சென்னை | கடலில் 64 நாட்கள் தத்தளித்த மியான்மரை சேர்ந்தவர் – பத்திரமாக மீட்ட காசிமேடு மீனவர்கள்!

கடலில் 64 நாட்களாக தத்தளித்தவரை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையில் ஒப்படைத்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வினோத் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடல்…

View More சென்னை | கடலில் 64 நாட்கள் தத்தளித்த மியான்மரை சேர்ந்தவர் – பத்திரமாக மீட்ட காசிமேடு மீனவர்கள்!
இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

எல்லைத் தாண்டி வந்து, நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், நேற்று வழக்கம்போல்…

View More இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!

யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்த யாகி…

View More யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!

மிசோரம் அருகே மியான்மர் ராணுவ விமானம் விபத்து: 6 பேர் படுகாயம்!

மிசோரம் அருகே 14 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.   மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை…

View More மிசோரம் அருகே மியான்மர் ராணுவ விமானம் விபத்து: 6 பேர் படுகாயம்!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் |  வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை…

View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் |  வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர்…

View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச்…

View More சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

மியான்மரில் சீர்குலைந்து வரும் பொருளாதாரம் – நடப்பு நிதியாண்டில் 1% வளர்ச்சியே இருக்கும் என உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதியாண்டில் மியான்மரின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1% மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மியான்மரில் அந்நாட்டு ராணுவத்துக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின்…

View More மியான்மரில் சீர்குலைந்து வரும் பொருளாதாரம் – நடப்பு நிதியாண்டில் 1% வளர்ச்சியே இருக்கும் என உலக வங்கி கணிப்பு

எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!

கதிரியக்க சாதனங்கள் கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளின் 8 இடங்களில், விரைவில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை பொருத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அணுக்…

View More எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!