சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ்…
View More #Crime | இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி | வெளியான திடுக்கிடும் தகவல்!Murder
#Crime | சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்… சென்னையை அதிர வைத்த கொடூர கொலை… நடந்தது என்ன?
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன்…
View More #Crime | சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்… சென்னையை அதிர வைத்த கொடூர கொலை… நடந்தது என்ன?#suitcase-ல் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்! சென்னையை அதிர வைத்த கொடூர கொலை…
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன்…
View More #suitcase-ல் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்! சென்னையை அதிர வைத்த கொடூர கொலை…#England -ல் இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கு – குற்றவாளிக்கு அக்.10ல் தண்டனை!
இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த ஷாசெப் காலித் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. விக்னேஷ் பட்டாபிராமன் என்ற இந்தியர் (தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர்), இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில்…
View More #England -ல் இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கு – குற்றவாளிக்கு அக்.10ல் தண்டனை!#ArmstrongMurder வழக்கு – 10பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில்…
View More #ArmstrongMurder வழக்கு – 10பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!#Haryana | +2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன?
ஹரியானாவில் பசுவைக் கடத்திச் சென்றதாக நினைத்து பள்ளி மாணவனை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் கடந்த 27ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக…
View More #Haryana | +2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன?#GunShot | Americaவில் பிரபல இந்திய மருத்துவர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில் திருப்பதியை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி (63). இவருக்கு 2 மகன்களும், 2…
View More #GunShot | Americaவில் பிரபல இந்திய மருத்துவர் சுட்டுக் கொலை!குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!
மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கோயில் மலைப்பகுதியில் உணவில் விஷம் வைத்து மயில் உள்ளிட்டவை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கல்யாண…
View More குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!#Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்ற தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் இன்று விசாரணை செய்யவுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!#Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி…
View More #Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!