வடமாநில தொழிலாளியிடம் அண்ணன் மகளை திருமணம் செய்து தர கேட்ட மற்றொரு வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே மேக்கோடு பகுதியில் சோபிதராஜ் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கற்கள்…
View More அண்ணன் மகளை திருமணம் செய்துதர கேட்ட நபர் கொலை; வடமாநில தொழிலாளி கைது#Murder
கூலிப்படை ,போதை கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காஞ்சி
கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்பிழுத்து, மது பாட்டில் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய…
View More கூலிப்படை ,போதை கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காஞ்சிதிருத்தணியில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை
திருத்தணியில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜெ.ஜெ.நகர்ப் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினரான மோகன், நேற்று இரவு 10 மணியளவில் வெளியிலிருந்து,…
View More திருத்தணியில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலைகாதல் விவகாரம்; காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தை
அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை…
View More காதல் விவகாரம்; காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தைஊராட்சி மன்ற தலைவர் கொலை- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கொண்டகரை கிராமத்தில் குருவிமேடு என்ற…
View More ஊராட்சி மன்ற தலைவர் கொலை- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளி வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் மஞ்சள், களைக்கொல்லி…
View More திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலைதென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்
ஒரு தென்னை மரத்திற்காக குடிபோதையில் தம்பியை எரித்து அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ். இவரது தம்பி…
View More தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி
விழுப்புரத்தில் கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சந்தோஷ், மனைவி சுரேகா மற்றும் மகன்,…
View More கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவிஉணவின்றி இறந்த சிறுவன்; மரணத்தில் மர்மம்
விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்த வழக்கில், சிறுவனின் உடலை இருவர் தூக்கி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மேல் தெருவிலுள்ள சாலையோர சலவை கடை ஒன்றில், 5…
View More உணவின்றி இறந்த சிறுவன்; மரணத்தில் மர்மம்பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்