மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!sewage cleaning
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து…
View More கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!