விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 72வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டை நாம் கற்றுக்கொள்ளும் ஆண்டாக…
View More விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்FarmBills2020
மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி
மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டெல்லியில்…
View More மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்திவேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிபேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!
விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய…
View More பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
புதிய வேளாண் சட்டங்கள் மூலம், வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஒரு நாள் பயணமாக சென்னை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையை அடுத்த மறைமலை…
View More புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…
வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர்…
View More வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள்…
View More டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…
View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்
வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது என்ற, அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…
View More அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்
இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்,…
View More பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்