அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும். புகார்கள் மீது வாரம் ஒரு முறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர்…
View More அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி- அமைச்சர் சக்கரபாணி