10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள்  பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திருவள்ளூர் மாவட்டம்…

View More 10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.  சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில், அதிகாரிகளுடன்…

View More அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்

‘ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை’ – அமைச்சர் நாசர்

ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 71 கோடியே 22 லட்சம் ரூபாய்…

View More ‘ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை’ – அமைச்சர் நாசர்

ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

காரைக்குடி அருகே ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.…

View More ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

வெள்ள பாதிப்பு; நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் மு.நாசர்

திருத்தணி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அமைச்சர் மு.நாசர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், திருத்தணி அருகே நந்தி…

View More வெள்ள பாதிப்பு; நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் மு.நாசர்

பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…

View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க…

View More இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு 1,500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்: அமைச்சர் நாசர்

கடந்த ஆட்சியில் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சேலம் ஆவின் பால் விற்பனை மையங்களில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் இன்று திடீரென…

View More ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு 1,500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்: அமைச்சர் நாசர்

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் நாசர்!

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்காதவாறு கூடுதலாக 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் கொள்முதல்…

View More ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் நாசர்!