தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை கடந்த…
View More தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!Wages
அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!
அரசு உதவி பெறும் சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை வெளியிடட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தினார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ.…
View More அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஊதியம் பெறாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!