குஜராத் கலவரத்தின் போது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 பேரை முன் விடுதலை செய்தது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
View More குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை: வைகோ கண்டனம்MDMK
தமிழ்நாடு திகழ தோள் கொடுப்போம்……சூளுரைப்போம் – வைகோ
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் களம் செல்கிறபோது, ஏந்திச் செல்கிற போர்வாள் தம்பி வைகோ என்று…
View More தமிழ்நாடு திகழ தோள் கொடுப்போம்……சூளுரைப்போம் – வைகோ‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்
‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள்,…
View More ‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்மதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பகையில்லை: சீமான்
மதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வித பிரச்னையுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தப்பட்ட…
View More மதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பகையில்லை: சீமான்இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுவை ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து வரும் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது இந்தியைத்…
View More இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்
தமிழ்நாடு அரசியல் கட்சிகளில் தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பது மதிமுக. 1990களின் தொடக்கத்தில் மதிமுக ஏற்படுத்திய அரசியல் தாக்கம் மிகப்பெரியது. அரசியல் அரங்கில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் செல்வாக்கை…
View More மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி
மதிமுகவில் துரை வைகோவின் பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலில் களம் கண்டவர் வைகோ. திமுக தலைவராக இருந்த…
View More பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடிதிமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது: துரை.வைகோ
திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார். மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாஜக எதிர்க்கட்சியாக உள்ளதால் திமுகவை விமர்சனம்…
View More திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது: துரை.வைகோஇனி இது மதிமுக 2.0; துரை வைகோ
களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று மதிமுக தலைமைக் கழக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் தலைமைக்…
View More இனி இது மதிமுக 2.0; துரை வைகோமதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்
மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்…
View More மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்