நீட் தேர்வு அச்சம் காரணமாக சமீபத்தில் தனுஷ் எனும் மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், நேற்று அரியலூரில் கனிமொழி எனும் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், “மாணவச் செல்வங்களே,…
View More “மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்…” வைகோ அறிக்கைMDMK
“பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு
தமிழ்நாட்டு பட்ஜெட் பொற்கால ஆட்சிக்கான திறவுகோல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி…
View More “பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டுஎம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு
ரயில்வே சுரங்கப்பாதையை புதுப்பித்து தர கோரி ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை வெற்றியடைந்திருப்பதாக மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , மறுமலர்ச்சி…
View More எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்புசீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்
சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ்…
View More சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ
இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளதாக. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல்…
View More குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!
தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!”எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும்”- வைகோ!
எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும் என மதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
View More ”எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும்”- வைகோ!பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!
திமுகவின் அழுத்தம் காரணமாகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்…
View More பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!