கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது தலைமையை விரும்பினால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இன்று நியூஸ்…
View More தொண்டர்கள் விரும்பினால் தலைமையை ஏற்க தயார்; துரை வைகோMDMK
பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும்…
View More பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ
நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோசென்னை பாஜக வெற்றியை சாடிய துரை வைகோ
பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது…
View More சென்னை பாஜக வெற்றியை சாடிய துரை வைகோமீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்
கடந்த 2015 முதல் 2019 வரை எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் 105 ஏலம் விடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு…
View More மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்வைகோ புத்தாண்டு வாழ்த்து!
மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “2021-ஆம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள்…
View More வைகோ புத்தாண்டு வாழ்த்து!டி.எம்.நாயருக்கு சிலை; தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை
பெரியாரால் திராவிட லெனின் என்று போற்றப்படும் டி.எம்.நாயருக்கு சிலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “1916ஆம் ஆண்டு நவம்பர்…
View More டி.எம்.நாயருக்கு சிலை; தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை’எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது’: மதிமுக இளைஞரணி செயலாளர் விலகல்
மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து ம.தி.மு.கவில் பணியாற்றி வந்தேன். கட்சியில் பல…
View More ’எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது’: மதிமுக இளைஞரணி செயலாளர் விலகல்மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.
மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வைகோ. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து…
View More மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.மாநிலங்கள் இழந்த உரிமையை பெறுவோம்: வைகோ
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் சிலைக்கு மதிமுக…
View More மாநிலங்கள் இழந்த உரிமையை பெறுவோம்: வைகோ