நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …
View More 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!Madhyapradesh
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. …
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…
5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…
View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!
பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பலோடா பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல்…
View More “பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!“மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” – ராகுல் காந்தி உறுதி
மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநில பரப்புரையின் போது உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமட்டரா மாவட்டத்தில் தேர்தல்…
View More “மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” – ராகுல் காந்தி உறுதிமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (15.11.2023) மாலையுடன் நிறைவு பெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில்…
View More மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி , ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில், யாருக்கு வெற்றி…
View More பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம் அயோத்தி ராமர் கோயில்..! – காங். மூத்த தலைவர் கமல்நாத் பேட்டி
அயோத்தி ராமர் கோயில் சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம் என மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ஆம்…
View More சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம் அயோத்தி ராமர் கோயில்..! – காங். மூத்த தலைவர் கமல்நாத் பேட்டிராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!
ராஜஸ்தானில் 41 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மொத்தம்…
View More ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…
View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!