ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை…

View More ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

View More மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை

மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

மத்தியபிரதேச மாநிலத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில்  கடந்த 6 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தின் சேகோர் மாவட்டத்திற்கு உட்பட்ட முங்காவல்லி கிராமத்தில் கடந்த 6…

View More மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை – மீட்புப்பணிகள் தீவிரம்!!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின்…

View More ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை – மீட்புப்பணிகள் தீவிரம்!!

உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறை

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா.…

View More உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறை

மத்திய பிரதேசம்: 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை

மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியை சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி பெண் மருத்துவமனையில்…

View More மத்திய பிரதேசம்: 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை

முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்ததற்காக பட்டியலின மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட்…

View More முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

உணவு டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய பெண்

மத்தியப் பிரதேசத்தில் நடுரோட்டில் வைத்து உணவு டெலிவரி நிறுவன ஊழியரை செருப்பால் அடித்த பெண்ணின் வீடியோ அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஒருவரை…

View More உணவு டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய பெண்

பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சிறுமியை கயிற்றால் கட்டி ஊர்வலமாக செல்லவைத்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் வசிக்கும் அலிராஜ்பூர் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி அன்று ,16 வயது சிறுமியை 21 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த ஊர் பொதுமக்கள் சிறுமிக்கு ஆதரவாக…

View More பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சிறுமியை கயிற்றால் கட்டி ஊர்வலமாக செல்லவைத்த கொடூரம்!

21ஆம் நூற்றாண்டின் அவலம்…பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், வலுக்கட்டாயமாக இளம்பெண்ணின் தோளில், இளைஞர் ஒருவரை ஏற்றி, அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது…

View More 21ஆம் நூற்றாண்டின் அவலம்…பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!