ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ரோகா என்ற மாற்று திறனாளி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு அந்த மாரத்தானை நிறைவு செய்தது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு தயாராவதற்கும் அதை நிறைவு செய்வதற்கும் உடலளவில்…
View More 42 கி.மீட்டர் மாரத்தானை நிறைவு செய்த மாற்றுத்திறனாளி – கொண்டாடும் நெட்டிசன்கள்மாரத்தான்
மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ட்ரீம் ரன்னர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெரம்பலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் ஓடி தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானை…
View More தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்